This manuscript Agathiyar 1200 has four parts. The fifth part is dealt with siddha medicine such as cancer, pregnend, eye diseases, head ache etc. It consists of 300 stanzas. அகத்தியர் 1200இல் நாலாவது காண்டமான வைத்திய காண்டமாக இச்சுவடி அமைந்துள்ளது. இதில் பிளவை முதல் மருந்து, கெற்ப நோய்க்கு மரு...
This manuscript is dealt with various puja processes, mantras, prasing songs etc. leaf no 29 is missing. அட்டாசர மாலை, பூச்சூடல், தூப மாலை, நாம மாலை, மங்களம், துளப மாலை, திருமந்திரக் குரு வரிசை, கடக மந்திரம், பாத மாலை, எச்சரிக்கை மாலை, எம்பெருமான் சதகம், திருமணி மாலை உள்ளிட்ட தலைப்புக்களில் தனி...
This manuscript is dealt with mantras for attraction, for capturing snakes, etc. புல்லுருவி மந்திரம், வசியம், தம்பனம், அளைப்புக்கு வசியம், வசீகரத்து வகை, எதிராளி எதிராமலிருக்க மந்திரம், சந்தரி வித்தை, பில்லிக்கு மருந்து, திரி வசீகரம், பாம்பு பிடிக்க, பாம்பு கலைக்க, விஷ மிரங்க உள்ளிட்ட பல மந்திர...
This manuscript is dealt with mantras for Narashima, Kali, sudalamadan, and Dyana slogas etc. நரசிம்ம மந்திரம், கட்டுக்கொடி வித்தை, பத்திரகாளி அம்மன் தகடு, பால வித்தை, செம்புத் தகடு, சுடலைமாடன் மந்திரம், மாடன் தியானம், சகலமும் நாவடக்க உள்ளிட்ட பல மந்திங்களும் மந்திர யந்திரங்களும் வரைபடங்களும் க...
This work praising Lord Muruga, the son of Lord Siva in 91 stanzas. It gives the philosophical thoughts for livelihood. கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் சிவபெருமானின் புதல்வர்களுள் ஒருவனாகிய முருகனைப் போற்றும் இந்நூல் ஔவையாரால் 91 பாடல்களில் பாடப் பெற்றுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான நீதிகள...
This manuscript Madurapuri Ambikaimalai dealt with fame and praising songs on Goddess Meenakshi in 30 stanzas by Kulasekarappandian. மதுராபுரி அம்பிகை என்னும் மதுரை மீனாட்சி அம்மையின் சிறப்புகள் குறித்து 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் குலகேசகரப் பாண்டியனால் பாடப்பெற்றதே மதுராபுரி அம்பிகைமால...
This manuscript has individual songs on Arappaliswara, Subramaniya, Ganesha, Palaniyandavar, Sarasvathi, Karuvuramman, Karuppanna swami etc. அறப்பளீசுவரர் பெயரில் விருத்தம், சுப்பிரமணியர் பெயரில் பாடல், பள்ளிக்குடத்து விநாயகர் பெயரில் விருத்தம், விக்கினேசுவரன் பெயரில் விருத்தம், பழனியாண்டவர் பெ...
This manuscript dealt with various types of snakes and their characters. விரியன் பாம்பின் வகைகள், சிவபெருமான் பற்றிய செய்திகள், நெத்திக் கண்ணன், சிவந்த மூக்கன், கொள்ளிக் கண்ணன், கொடுக்கு வாயன், இருதலை மொன்னை பாம்பு, சாரை, நீர்க்கொத்து, நீர் மயக்கி என்பன போன்ற பாம்பின் பெயர்களும் அவற்றின் வகைகளு...
This manuscript Neethi Sastra of Avuvaiyar about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் கல்வி ...
This manuscript Madurapuri Ambikaimalai dealt with fame and praising songs on Goddess Meenakshi in 30 stanzas by Kulasekarappandian. மதுராபுரி அம்பிகை என்னும் மதுரை மீனாட்சி அம்மையின் சிறப்புகள் குறித்து 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் குலகேசகரப் பாண்டியனால் பாடப்பெற்றதே மதுராபுரி அம்பிகைமால...