This work praising Lord Muruga, the son of Lord Siva in 91 stanzas. It gives the philosophical thoughts for livelihood. கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் சிவபெருமானின் புதல்வர்களுள் ஒருவனாகிய முருகனைப் போற்றும் இந்நூல் ஔவையாரால் 91 பாடல்களில் பாடப் பெற்றுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான நீதிகள...
This work dealt with ethical messages to society. சமுதாயத்திற்கம் மக்களுக்கும் தேவையான அறக் கருத்துக்களைக் கூறுகிறது. Extent: 7. Size and dimensions of original material: 42cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil Universit...
This manuscript Neethi Sastra of Avuvaiyar dealt about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் ...
This manuscript Viveka chintamani has 40 songs dealt with ethical thoughts of elders. ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மையே உப்பில்லா கூழிட்டாலும் அதுவே அமிர்தம், முப்பழமோடு பால்பழமிட்டு முகம் கடுத்து கொடுத்தால் அது மனதுக்கு நிறைவு தராது, செல்வம் மிகுந்தால் உறவினர் வருவர், செல்வம் இல்லையெனி...
This manuscript Viveka chintamani has 21 songs dealt with ethical thoughts of elders. ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மையே உப்பில்லா கூழிட்டாலும் அதுவே அமிர்தம், முப்பழமோடு பால்பழமிட்டு முகம் கடுத்து கொடுத்தால் அது மனதுக்கு நிறைவு தராது, செல்வம் மிகுந்தால் உறவினர் வருவர், செல்வம் இல்லையெனி...
This work Aaththishudi is dealt with ethics for youngsters. It is a single line sentence in alphabetical order in Tamil language. கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆத்திசூடி. சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக் கொள்ளும் வகையி...
This work Aaththishudi is dealt with ethics for youngsters. It is a single line sentence in alphabetical order in Tamil language. கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆத்திசூடி. சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக் கொள்ளும் வகையி...
This manuscript Neethi Sastra of Avuvaiyar dealt about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் ...
This work dealt with ethical messages to society. சமுதாயத்திற்கம் மக்களுக்கும் தேவையான அறக்கருத்துக்களைக் கூறுகிறது. Extent: 6. Size and dimensions of original material: 37.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil Universi...