This manuscript Madurapuri Ambikaimalai dealt with fame and praising songs on Goddess Meenakshi in 30 stanzas by Kulasekarappandian. மதுராபுரி அம்பிகை என்னும் மதுரை மீனாட்சி அம்மையின் சிறப்புகள் குறித்து 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் குலகேசகரப் பாண்டியனால் பாடப்பெற்றதே மதுராபுரி அம்பிகைமால...
This manuscript has individual songs on Arappaliswara, Subramaniya, Ganesha, Palaniyandavar, Sarasvathi, Karuvuramman, Karuppanna swami etc. அறப்பளீசுவரர் பெயரில் விருத்தம், சுப்பிரமணியர் பெயரில் பாடல், பள்ளிக்குடத்து விநாயகர் பெயரில் விருத்தம், விக்கினேசுவரன் பெயரில் விருத்தம், பழனியாண்டவர் பெ...
This manuscript dealt with various types of snakes and their characters. விரியன் பாம்பின் வகைகள், சிவபெருமான் பற்றிய செய்திகள், நெத்திக் கண்ணன், சிவந்த மூக்கன், கொள்ளிக் கண்ணன், கொடுக்கு வாயன், இருதலை மொன்னை பாம்பு, சாரை, நீர்க்கொத்து, நீர் மயக்கி என்பன போன்ற பாம்பின் பெயர்களும் அவற்றின் வகைகளு...
This manuscript Neethi Sastra of Avuvaiyar about education and importance of educatanist etc. ஔவையார் இயற்றிய நீதி நூல் கல்வியொழுக்கம். கல்வியொழுக்கம் கருத்துடன் படிக்க செல்வம் மிகுந்து திரு உண்டாகும் என்ற முதற்குறிப்போடு இந்நூல் தொடங்குகிறது. குறைவறக் கற்றவன் கோடியிலொருவன், கெடுக்கிலும் கல்வி ...
This manuscript Madurapuri Ambikaimalai dealt with fame and praising songs on Goddess Meenakshi in 30 stanzas by Kulasekarappandian. மதுராபுரி அம்பிகை என்னும் மதுரை மீனாட்சி அம்மையின் சிறப்புகள் குறித்து 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் குலகேசகரப் பாண்டியனால் பாடப்பெற்றதே மதுராபுரி அம்பிகைமால...
This manuscript has individual songs on Chellandiamman, Naatturayan, vinayaga, Sarasvati, Kariay Kaliamman, Muthaiyan, Angalamman etc. Leaf nos. 8 and 9 are missing. செல்லாண்டி அம்மன் பெயரில், நாட்டு ராயன் பெயரில், விநாயகன் பெயரில், சரஸ்வதி அம்மன் பெயரில், கரிய காளியம்மன் பெயரில், முத்தையன் பெய...
This work praising Lord Muruga, the son of Lord Siva in 91 stanzas. It gives the philosophical thoughts for livelihood. கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் சிவபெருமானின் புதல்வர்களுள் ஒருவனாகிய முருகனைப் போற்றும் இந்நூல் ஔவையாரால் 91 பாடல்களில் பாடப் பெற்றுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான நீதிகள...
This work Aaththishudi is dealt with ethics for youngsters. It is a single line sentence in alphabetical order in Tamil language. கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆத்திசூடி. சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக் கொள்ளும் வகையி...
This work Vibhisnan Advise dealt with advice to his brother Ravana to send Sita to her husband Rama. It contains 50 stanzas. இராமபிரானின் பத்தினி சீதையைக் கடந்து வந்த அண்ணனின் அடாத செயலைக் கண்டித்தவன் விபீஷணன். சீதையை இராமபிரானிடமே அனுப்பிவைக்குமாறு தான் செய்த அறிவுரையே வீடணன் அறிவுரை. இந்நூலில...
This manuscript Rajagopalamalai has 30 songs and dealt with characters of good and bad peoples. அற்பர்க்கு நல்லவர் தீயவர் என்று வேறுபாடு காணமுடியாது, அற்பர்கள் குணத்தை நல்லோர் மாற்ற முயன்றாலும் முடியாது, பொருள் பற்றிக் கருதி இனிக்க இனிக்கப் பேசும் பரத்தையரின் சொல்லை நம்பக் கூடாது, பெரியோர்களை இ...