This manuscript Sundarananthar Gnanam 51 dealt with the siddhana philosophical thoughts. It starts with leaf no.142. சுந்தரானந்தர் ஞானம் 51இல் சகலமும் சித்தியாகும் நிலைமை பற்றியும், மவுனத்தின் பெருமை மற்றும் வஷ்த்துவின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது...